கேரள எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தைகளை வேட்டையாடி தோல் விற்பனைசெய்யப்பட்டு வருவதாக கேரளமாநிலம் தேக்கடி வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது.
கேரள எல்லைப்பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் சிறுத்தைகளை வேட்டையாடி தோல் விற்பனைசெய்யப்பட்டு வருவதாக கேரளமாநிலம் தேக்கடி வனத்துறை யினருக்கு தகவல் கிடைத்தது.